கருஞ்சாந்து பொட்டுவைத்து, ரெட்ட ஜடை பின்னி விட்டு,
நோட்டுப் புத்தகத்துடன் நாம் பள்ளிக்கு செல்வதை, பின்னால் நின்று ரசித்து மகிழும் தாய் .
தான் படிக்கவில்லை என்றாலும்
தான் பெற்ற மகள் படித்து பட்டம் பெறவேண்டும் என்கிற தாயின் ஆசையை, மகள்கள் நாம் நிறைவேற்ற வேண்டாமா ?!!!
வகுப்பில் வம்பு பேசாமல் கும்மாளம் போடாமல் ஆசிரியர் சொல்கேட்டு அன்றாட பணி முடித்து வகுப்பில் மட்டுமல்ல, பள்ளியில் மட்டுமல்ல,
மாவட்டத்திலும் மாநிலத்திலும் "முதல் மாணவி" என்ற செய்தி செய்தித்தாள்களில் வரவேண்டும்.
அதைக்கண்டு, நம் தாயும் தந்தையும் பூரித்து மகிழ வேண்டும் எனது அன்பு தோழிகளே!!!
No comments:
Post a Comment